sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லாரி மோதி முதியவர் பலி

/

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி


ADDED : மார் 20, 2024 08:55 PM

Google News

ADDED : மார் 20, 2024 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:படாளம் அருகே கொலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், 60. இவர், நேற்று சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்,படாளம் கூட்டு சாலை சந்திப்பில், சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது, திண்டிவனம் மார்க்கத்திலிருந்து, படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றுக் கொண்டு வந்த லாரி, ஆலைக்கு செல்வதற்காக திரும்பி யபோது, எதிர்பாராதவிதமாக, முதியவர் மீது மோதியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தி விட்டு, தலைமறைவான லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us