sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு

/

செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு

செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு

செங்கை அரசு பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு


ADDED : செப் 25, 2024 05:19 AM

Google News

ADDED : செப் 25, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான நுாலகம் புதுப்பிக்கப்பட்டது.

இந்த நுாலகத்தை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று திறந்து வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் வேலாயுதம், தலைமையாசிரியர் உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us