19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு
/
19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு
19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு
19 துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு
ADDED : நவ 23, 2024 08:17 PM
ADDED : நவ 23, 2024 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 19 துணை தாசில்தார்களுக்கு, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில், துணை தாசில்தார்கள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு சில ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 19 துணை தாசில்தார்களுக்கு, தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.