sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

/

கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


ADDED : செப் 06, 2025 02:38 AM

Google News

ADDED : செப் 06, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், நேற்று திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த கொங்கரை மாம்பட்டு, முருங்கை, களத்துார், கீழ் அத்திவாக்கம், ஒரத்தி ஊராட்சியில், குருவை சாகுபடியில் கிணறு மற்றும் ஏரி பாசனத்தின் மூலமாக விவசாயிகள் நெல் பயிரிட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் நடந்து வருவதால், விவசாயிகள் கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில், ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த பகுதியில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை, கொட்டி பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா, நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயன், விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us