sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுதாவூரில் பனை விதை நடவு

/

சிறுதாவூரில் பனை விதை நடவு

சிறுதாவூரில் பனை விதை நடவு

சிறுதாவூரில் பனை விதை நடவு


ADDED : அக் 19, 2024 01:49 AM

Google News

ADDED : அக் 19, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூ:திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், பனை விதை நடும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

இதில், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று, அப்பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கரை அருகே, முதற்கட்டமாக, 200 பனை விதைகளை நட்டனர். மேலும், 1000 பனை விதைகள் நடவு செய்ய முடிவு செய்துள்ளனர்.

நிகழ்ச்சியில், பள்ளி தமைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us