sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம்

/

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம்

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம்

கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம்


ADDED : டிச 26, 2024 12:43 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்,

செய்யூர் அடுத்த அம்மனுார் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம சேவை மைய கட்டடத்திற்கு, ஊராட்சி மன்றம் மாற்றப்பட்டு தற்போது செயல்படுகிறது.

கிராம சேவை மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், 2021-- 22ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 27 லட்சத்து, 17 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டது.

ஓராண்டுக்கு முன் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில்,

தற்போதுவரை செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us