sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இடமாற்றத்தை கைவிடக்கோரி ஊராட்சி செயலர்கள் மறியல்

/

இடமாற்றத்தை கைவிடக்கோரி ஊராட்சி செயலர்கள் மறியல்

இடமாற்றத்தை கைவிடக்கோரி ஊராட்சி செயலர்கள் மறியல்

இடமாற்றத்தை கைவிடக்கோரி ஊராட்சி செயலர்கள் மறியல்


ADDED : பிப் 18, 2024 05:26 AM

Google News

ADDED : பிப் 18, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 54 ஊராட்சிப் பகுதிகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும், 52 ஊராட்சி செயலர்களை, கிராம ஊராட்சி -- வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா, தற்போது வேறு ஊராட்சிக்கு இடம் மாற்றி உத்தரவிட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த செயலர்கள், ஊராட்சித் தலைவர்களுடன், நேற்று அவரை சந்தித்து, இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்க மறுத்தார். அதனால் ஆவேசமடைந்த ஊராட்சி செயலர்கள், அலுவலகம் எதிரில், செங்கல்பட்டு சாலையில், 12:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்து சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார், இருதரப்பினரிடமும் பேசினர். நாளை முடிவெடுக்கலாம் என, அலுவலர் தெரிவித்த நிலையில், 20 நிமிட மறியலை கைவிட்டு கலைந்தனர்.






      Dinamalar
      Follow us