sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மது அருந்தும் இடமான நிழற்குடை அனந்தமங்கலத்தில் பயணியர் அவதி

/

மது அருந்தும் இடமான நிழற்குடை அனந்தமங்கலத்தில் பயணியர் அவதி

மது அருந்தும் இடமான நிழற்குடை அனந்தமங்கலத்தில் பயணியர் அவதி

மது அருந்தும் இடமான நிழற்குடை அனந்தமங்கலத்தில் பயணியர் அவதி


ADDED : மே 09, 2025 02:29 AM

Google News

ADDED : மே 09, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அனந்தமங்கலத்தில், கோவில் அருகே உள்ள பேருந்து பயணியர் நிழற்குடையை, மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்துவதால், பயணியர் அவதிப் படுகின்றனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, அனந்தமங்கலம் ஊராட்சி உள்ளது.

அதில், ஒரத்தியிலிருந்து அனந்தமங்கலம் வழியாக திண்டிவனம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.

இங்கு, அனந்தமங்கலம் அனுமன் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

தற்போது, இந்த நிழற்குடையில் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. அதில், அப்பகுதி மது பிரியர்கள், பயணியர் நிழற்குடையை மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், மது அருந்த கொண்டு வரும் உணவு மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை அங்கேயே வீசிவிட்டுச் செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், கோவில் அருகே உள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, 50 அடி துாரம் தள்ளி, புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us