sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

/

கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி

கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி


ADDED : ஜூன் 01, 2025 08:34 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:கூவத்துாரில், கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.

கூவத்துார் பஜார் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது.

இது கூவத்துார், நெடுமரம், கானத்துார் போன்ற, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான பேருந்து நிறுத்தமாக உள்ளது.

சென்னை, புதுச்சேரி போன்ற வெளியூர்களுக்கு செல்வோர், பள்ளி கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவ - மாணவியர் என, தினமும் ஏராளமானோர் கூவத்துார் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், வெயில் மற்றும் மழைக்காலத்தில் முதியவர்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கூவத்துார் பேருந்து நிறுத்தம் பகுதியில நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us