sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இடைக்கழிநாடு பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்

/

இடைக்கழிநாடு பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்

இடைக்கழிநாடு பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்

இடைக்கழிநாடு பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம்


ADDED : ஜன 13, 2024 12:57 AM

Google News

ADDED : ஜன 13, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்களின் குறைகளை உரிய ஆவணங்களோடு சமர்ப்பித்தனர்.

முகாமில் வருவாய், பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, எரிசக்தி, மின்சார வாரியம், போலீசார், மாற்றுத் திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை உட்பட 13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

முகாமில் பொது மக்களிடம் இருந்து 1,126 மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியாகசமர்பிக்கப்பட்டது. இம்மனுக்கள் மீது, 30 நாட்களில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us