sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கள் இறக்க அனுமதி கோரி மனு

/

கள் இறக்க அனுமதி கோரி மனு

கள் இறக்க அனுமதி கோரி மனு

கள் இறக்க அனுமதி கோரி மனு


ADDED : பிப் 04, 2025 10:16 PM

Google News

ADDED : பிப் 04, 2025 10:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பனை மரங்களில் இருந்த கள் இறக்க அனுமதி கோரி பனை விவசாயிகள், கலெக்டர் அருண்ராஜிடம் மனு அளித்தனர்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவில், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் கிராமங்களில், பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்., முதல் ஜூலை மாதம் வரை பனைத் தொழிலாளர்கள் கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

கள் மற்றும் பதநீர் விற்பதால் கிடைக்கும் வருமானம், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

எனவே, கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us