sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

/

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்

சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் திணறல்


ADDED : ஏப் 14, 2025 11:48 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

இந்த சாலையில் உள்ள 'மீடியன்' பகுதியில், அதிக அளவில் மண் குவிந்துள்ளது. குறிப்பாக, கரும்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் மண் அதிக அளவில் குவிந்துள்ளது.

இதனால், வாகனங்கள் செல்லும் போது, மண் காற்றில் பறப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

திடீரென கண்களில் மண் விழுவதால், பலர் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, சாலையின் மையப்பகுதியில் குவிந்துள்ள மண்ணை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us