sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிளஸ் 1 தமிழ் தேர்வு 215 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

/

பிளஸ் 1 தமிழ் தேர்வு 215 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

பிளஸ் 1 தமிழ் தேர்வு 215 மாணவர்கள் 'ஆப்சென்ட்'

பிளஸ் 1 தமிழ் தேர்வு 215 மாணவர்கள் 'ஆப்சென்ட்'


ADDED : மார் 05, 2024 03:53 AM

Google News

ADDED : மார் 05, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 28,139 மாணவ -- மாணவியர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். 215 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுதும் பிளஸ் 1 தேர்வு நேற்று துவங்கி, 25ம் தேதி வரை நடக்கின்றன.

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், மொத்தம் 315 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில், பிளஸ் 1 வகுப்பில், 13,315 மாணவியர், 15,040 மாணவர்கள் என, மொத்தம் 28,355 மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, பிளஸ் 1 தமிழ் தேர்வு, நேற்று காலை 8:30 மணிக்கு, மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். இதில், 13,205 மாணவர்கள், 14,934 மாணவியர் என, மொத்தம் 28,139 பேர் நேற்று தேர்வு எழுதினர்.

தமிழ் தேர்வை, 109 மாணவர்கள், 106 மாணவியர் என, மொத்தம் 215 மாணவர்கள் எழுத வரவில்லை என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us