sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

போதையில் ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மீது போலீசில் புகார்

/

போதையில் ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மீது போலீசில் புகார்

போதையில் ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மீது போலீசில் புகார்

போதையில் ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மீது போலீசில் புகார்


ADDED : அக் 21, 2025 11:25 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: போதையில், ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கியவர் மீது போலீசில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழன், 36; இரண்டு ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம் பகுதியில் தங்கி, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தை ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சீக்கனாங்குப்பத்தில் விபத்தில் சிக்கிய நபரை மீட்டு, கூவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று, மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தார்.

இந்நிலையில்,விபத்தில் சிக்கிய நபரின் நண்பர்கள், மது போதையில் மருத்துவமனை வளாகத்தில் செந்தமிழனிடம், ஏன் மாற்று பாதையில் வந்தாய் என கூறி தாக்கினர்.

இது குறித்து, செந்தமிழன் அளித்த புகாரையடுத்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us