sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை கலெக்டர் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

/

செங்கை கலெக்டர் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

செங்கை கலெக்டர் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணி

செங்கை கலெக்டர் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணி


ADDED : ஜன 05, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 05, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், பாதுகாப்பு பணியில் போலீசார், நேற்று, ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலங்கள் உள்ளன.

சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், நில பிரச்னை தொடர்பாக, பல்லாவரம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, நேற்றுமுன்தினம், கலெக்டர் வளாகத்தில், தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

இதுபோன்ற சம்பம் கலெக்டர் வளாகத்தில் நடைபெறமால் இருக்க, ஒரு சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில், ஒரு பெண் போலீசார் உட்பட மூன்று போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட, எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, கலெக்டர் வளாகத்தில் போலீசார், நேற்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us