sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

/

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : நவ 18, 2024 03:31 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே போரூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, போரூர் கிராமத்திற்கு செல்லும், மூன்று கி.மீ., அளவிலான தார் சாலை உள்ளது.

இந்த சாலையை, போரூர், நுகும்பல், விளாங்காடு, கூனங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக, சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாய் காணப்படுவதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்கு உள்ளாகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us