sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மழையால் மின் தடை: மக்கள் அவதி

/

மழையால் மின் தடை: மக்கள் அவதி

மழையால் மின் தடை: மக்கள் அவதி

மழையால் மின் தடை: மக்கள் அவதி


ADDED : செப் 22, 2024 03:20 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகளிலும், வண்டலுார், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது.

மேலும் காற்று பலமாக அடித்ததால், கூடுவாஞ்சேரி, தைலாவரம், வல்லாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் துாக்கமின்றி தவித்தனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை 6:00 மணி வரை மழை விட்டு விட்டு பெய்தது.






      Dinamalar
      Follow us