sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

/

சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு


ADDED : ஏப் 28, 2025 03:11 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:அரும்பாக்கம் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில், கடந்த 16ம் தேதி சிறுவன் ஒருவன் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கியது.

அந்த வழியாக சென்ற இளைஞர் கண்ணன் என்பவர், துரிதமாக செயல்பட்டு, அந்த சிறுவனை காப்பாற்றினார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறுவனை காப்பாற்றிய கண்ணனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், சிறுவன் உயிரை காப்பாற்றிய கண்ணனுக்கு, பாராட்டு விழா நடந்தது.

இதில், சங்க தலைவர் வி.சந்தானம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி பங்கேற்று, இளைஞர் கண்ணனை பாராட்டினார்.






      Dinamalar
      Follow us