sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மின் தடையை கண்டித்து காயரம்பேட்டில் மறியல்

/

மின் தடையை கண்டித்து காயரம்பேட்டில் மறியல்

மின் தடையை கண்டித்து காயரம்பேட்டில் மறியல்

மின் தடையை கண்டித்து காயரம்பேட்டில் மறியல்


ADDED : டிச 02, 2024 02:17 AM

Google News

ADDED : டிச 02, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டது.

இதனால், அப்பகுதி வாசிகள் 50க்கும் மேற்பட்டோர், காயரம்பேடு, அம்பேத்கர் சிலை அருகே, நேற்று மாலை சாலையில் அமர்ந்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக புகாரின்படி விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.

மேலும், 'விரைவில் மின் வினியோகம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்தனர். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us