sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வருவாய் கோட்டாட்சியர் தாம்பரத்தில் பொறுப்பேற்பு

/

வருவாய் கோட்டாட்சியர் தாம்பரத்தில் பொறுப்பேற்பு

வருவாய் கோட்டாட்சியர் தாம்பரத்தில் பொறுப்பேற்பு

வருவாய் கோட்டாட்சியர் தாம்பரத்தில் பொறுப்பேற்பு


ADDED : பிப் 18, 2025 09:12 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக, செங்கல்பட்டு கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பறக்கும் படை உதவி கமிஷனராக பணியாற்றி வந்த முரளி, தாம்பரம் வருவாய் கோட்டாச்சியராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us