sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய கல்குவாரிக்கு அபராதம்

/

 இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய கல்குவாரிக்கு அபராதம்

 இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய கல்குவாரிக்கு அபராதம்

 இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய கல்குவாரிக்கு அபராதம்


ADDED : டிச 01, 2025 02:38 AM

Google News

ADDED : டிச 01, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில் 10 ஆண்டுகளாக தனியார் கல்குவாரி செயல்படுகிறது.

கல்குவாரியில் முறைகேடாக மின் திருட்டு நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், நேற்று முன்தினம் மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் வயல்வெளிக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை முறைகேடாக, கல்குவாரி பயன்பாட்டிற்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து, கல்குவாரி நிறுவனத்திற்கு 4.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us