sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புறநகரில் மழை

/

செங்கை புறநகரில் மழை

செங்கை புறநகரில் மழை

செங்கை புறநகரில் மழை


ADDED : ஆக 04, 2025 01:56 AM

Google News

ADDED : ஆக 04, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, ஆப்பூர் மற்றும் சுற்றிய கிராமங்களில் நேற்று மதியம் 1 மணி நேரம் கனமழை பெய்தது.

இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழை காரணமாக, வாகன ஓட்டிகள், பெண்கள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்த பயணியர் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி சென்றனர்.

மறைமலை நகர் சேக்கிழார் தெரு, அடிகளார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் தேங்கிய மழைநீரில் மக்கள் கடந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us