sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : நவ 10, 2024 07:30 PM

Google News

ADDED : நவ 10, 2024 07:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:வந்தவாசி- - காஞ்சிபுரம் சாலையில், மானாம்பதி வாகன சோதனைச்சாவடி உள்ளது. இங்கு, பெருநகர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் வாகனத்தில், 1,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. கடத்தல் அரிசி, வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, 'டாடா ஏஸ்' வாகன டிரைவர் மருதாடு கிராமத்தைச் சேர்ந்த விமல், 34, என்பவரை, பெருநகர் போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், 1,000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஓட்டனநரை பெருநகர் போலீசார், காஞ்சிபுரம் குடிமையியல் குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us