sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரேஷன் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

/

ரேஷன் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

ரேஷன் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

ரேஷன் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்


ADDED : மார் 25, 2025 07:43 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர் : தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு சட்டை மற்றும் 'பேட்ஜ்' அணிந்து, அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு நியாய விலை கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை பாக்கெட் செய்து விற்பனை செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, எடை இயந்திரத்தை 'பி.ஓ.எஸ்., மிஷின்' உடன் இணைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 350 ரேஷன் கடை பணியாளர்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து, நியாய விலைக் கடைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us