sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட பரிந்துரை

/

வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட பரிந்துரை

வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட பரிந்துரை

வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்ட பரிந்துரை


ADDED : மார் 22, 2025 11:26 PM

Google News

ADDED : மார் 22, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய கட்டம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மொறப்பாக்கம், நுகும்பல், முகுந்தகிரி, முருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில், தொடக்க வேளாண்மை கூட்டுற கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால், புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என, கலெக்டர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆகியோரிடம், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கூட்றவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நான்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் புதிய கட்டடம் தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, அரசு மற்றும் கூட்டுறவுத்துறைக்கு, பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி உள்ளனர்.






      Dinamalar
      Follow us