sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

/

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : நவ 06, 2024 08:25 PM

Google News

ADDED : நவ 06, 2024 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு முருகேச முதலியார் தெரு தண்ணீர் தொட்டி அருகில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று மாலை செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் செங்கல்பட்டு முருகேசனார் தெருவை சேர்ந்த ராஜா, 32, என்பதும், கூலி வேலை செய்து வந்த இவர், மதுவுக்கு அடிமையாகி சுற்றி வந்ததும் தெரியவந்தது.

சில நாட்களாக, வீட்டிற்கு செல்லாமல், திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்தது தெரிய வந்தது. ராஜா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us