sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்

/

பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்

பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்

பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பழுதான கட்டடங்கள் அகற்றம்


ADDED : ஜூலை 07, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இருந்த, பழுதடைந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் அலுவலகம், குழந்தைகள் நல அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இந்த வளாகத்தில், பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சேமிப்பு கிடங்கு கட்டடங்கள் பழுதடைந்து இருந்தன.

இந்த கட்டடங்கள் பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறியதால், அப்பகுதியில் செயல்படும் மாணவியர் விடுதியில் தங்கியுள்ள மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பழுதடைந்த இந்த கட்டடங்களை இடித்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us