sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பருவ மழை முன்னெச்சரிக்கை சாலையோர மரங்கள் அகற்றம்

/

பருவ மழை முன்னெச்சரிக்கை சாலையோர மரங்கள் அகற்றம்

பருவ மழை முன்னெச்சரிக்கை சாலையோர மரங்கள் அகற்றம்

பருவ மழை முன்னெச்சரிக்கை சாலையோர மரங்கள் அகற்றம்


ADDED : அக் 06, 2024 01:08 AM

Google News

ADDED : அக் 06, 2024 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர், சித்தாமூர் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே, 25 கி.மீ., துாரமுள்ள இருவழி சாலை உள்ளது. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இந்த சாலையை, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சென்றுவர பயன்படுத்தி வருகின்றனர்.

போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், புதர்கள் மண்டி கருவேல மரங்கள் வளர்ந்து, சாலையில் நீண்டு வளர்ந்து இருந்தன.

இச்செடிகளின் கிளைகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செடி, கொடிகள், பட்டுப்போன மரங்கள் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழையின் போது போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுக்க, சாலையில் உள்ள சிறுபாலங்களில் அடைத்துள்ள புதர்களை அகற்றி வருகின்றனர். மேலும், மழைநீர் வடிகால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் சூணாம்பேடு - பெரும்பேர் சாலை, கடுக்கலுார் - கல்பட்டு சாலை, பெரும்பேர் - ஒரத்தி போன்ற சாலைகளில் நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us