sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளி வளாகத்தில் புதர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை

/

பள்ளி வளாகத்தில் புதர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை

பள்ளி வளாகத்தில் புதர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை

பள்ளி வளாகத்தில் புதர்கள் அப்புறப்படுத்த கோரிக்கை


ADDED : செப் 19, 2024 12:41 AM

Google News

ADDED : செப் 19, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கத்தில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், மார்வர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில், பயன்பாடு அற்ற கட்டடங்கள் உள்ள பகுதியில், செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது. இப்பகுதி, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது.

எனவே, புதர்களை அகற்றி, அப்பகுதியில் நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us