sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டுகோள்

/

சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டுகோள்

சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டுகோள்

சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டுகோள்


ADDED : மார் 19, 2024 09:52 PM

Google News

ADDED : மார் 19, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

பெருக்கரணை கிராமத்தில், கயப்பாக்கம் - அச்சிறுபாக்கம் சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே, மின் மாற்றி அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள 150 குடும்பத்தினருக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

மின் மாற்றியை தாங்கிப் பிடிக்கும் கம்பங்கள், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு முற்றிலும் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

பேருந்து நிறுத்தம் அருகே விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ள மின் கம்பங்களை, துறை சார்ந்த அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us