sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

திருக்கச்சூர் அங்கன்வாடிக்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை

/

திருக்கச்சூர் அங்கன்வாடிக்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை

திருக்கச்சூர் அங்கன்வாடிக்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை

திருக்கச்சூர் அங்கன்வாடிக்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை


ADDED : நவ 16, 2024 01:15 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, திருக்கச்சூர் பகுதியில், நியாய விலைக் கடை அருகே அங்கன்வாடி உள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த கட்டடம் மிகவும் சிதிலமடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, குழந்தைகள் தற்போது அருகில் உள்ள மற்றொரு அங்கன்வாடி மையத்தில் பயில்கின்றனர். அங்கு இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து பெற்றோர் கூறியதாவது:

இந்த அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளை கடந்ததால், சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ளன.

மேலும், கட்டடத்தின் மேல்தளத்தில், மூன்று மரங்கள் வளர்ந்து கட்டடத்தில் வேர்கள் படர்ந்துள்ளன. இதன் காரணமாக, கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us