sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிய கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

/

புதிய கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

புதிய கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

புதிய கழிப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை


ADDED : ஆக 29, 2025 12:49 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் தொழுப்பேடு ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள், முதியோர் சிரமப்பட்டு வருகின்றனர்.

சிரமத்தை போக்க, கழிப்பறை கட்டித்தர வேண்டுமென, கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 2022ம் ஆண்டு, 5.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பொது கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.

ஆனால், தற்போது வரை இந்த புதிய கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், பூட்டி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us