sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த முட்செடிகளை அகற்ற கோரிக்கை

/

கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த முட்செடிகளை அகற்ற கோரிக்கை

கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த முட்செடிகளை அகற்ற கோரிக்கை

கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த முட்செடிகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஜூலை 09, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் கால்நடை மருத்துவமனையை சூழ்ந்துள்ள முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

அச்சிறுபாக்கம் மற்றும் சுற்றியுள்ள பள்ளிப்பேட்டை, காந்தி நகர், மேட்டு கிராமம் உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு, இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

தற்போது, இந்த மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.

இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.

மேலும், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், மர்ம நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, கால்நடை மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்க, கால்நடைத் துறை மற்றும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us