sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோவில் குளக்கரையை சீரமைக்க கோரிக்கை

/

கோவில் குளக்கரையை சீரமைக்க கோரிக்கை

கோவில் குளக்கரையை சீரமைக்க கோரிக்கை

கோவில் குளக்கரையை சீரமைக்க கோரிக்கை


ADDED : ஜூன் 27, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:சோத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள, விநாயகர் கோவில் குளக்கரையை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது, சோத்துப்பாக்கம் ஊராட்சி. இங்கு மதுராந்தகம், செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகம் வசித்து வருகின்றனர்.

ஆனால் இங்கு, பொதுமக்கள் உடற்பயிற்சி செய்ய, போதிய வசதிகள் இல்லை.

இதனால், கடந்த 2023- 24ல், இங்குள்ள விநாயகர் கோவில் குளத்தின் கரை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் துார்வாரி சீரமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது, குளக்கரை பகுதியில் முட்புதர் வளர்ந்து, பயன்பாடற்று உள்ளது.

எனவே, குளக்கரை பகுதியை சீரமைத்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை மற்றும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்த வேண்டும்.

சித்தாமூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us