sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆழ்துளை கிணறு சீரமைத்து குடிநீர் வழங்க கோரிக்கை

/

ஆழ்துளை கிணறு சீரமைத்து குடிநீர் வழங்க கோரிக்கை

ஆழ்துளை கிணறு சீரமைத்து குடிநீர் வழங்க கோரிக்கை

ஆழ்துளை கிணறு சீரமைத்து குடிநீர் வழங்க கோரிக்கை


ADDED : மார் 08, 2024 12:31 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பூண்டி கிராமம், விநாயகர் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், தினசரி இரண்டு மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

எனினும், மற்ற தேவைகளுக்கு தண்ணீர் போதிய அளவில் இல்லை என, மக்கள் கூறுகின்றனர்.

அதே தெருவில், பொதுக்கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு உள்ளது. பொது கிணற்றை துாய்மைபடுத்தி, மின் மோட்டார் வாயிலாக குடிநீர் வழங்கலாம் எனவும், ஆழ்துளைக் கிணற்றிலும் மின் மோட்டார் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிக்கு போதிய அளவில் குடிநீர் கிடைக்க, பொது மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us