sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வெடால் ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை

/

வெடால் ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை

வெடால் ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை

வெடால் ஏரி மதகை சீரமைக்க கோரிக்கை


ADDED : ஆக 01, 2025 09:33 PM

Google News

ADDED : ஆக 01, 2025 09:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:வெடால் கிராமத்திலுள்ள ஏரி மதகை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில், 350 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீர் மூலமாக, 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், ஏரியிலுள்ள மதகு பராமரிப்பின்றி, சேதமடைந்து உள்ளது.

மேலும், ஏரிக்கு தண்ணீர் வரும் பாசன கால்வாய்களும் துார்ந்து போய் உள்ளன.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நீர்ப்பாசன கால்வாய்களை துார் வாரவும்; சேதமடைந்துள்ள ஏரி மதகை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us