sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்

/

செங்கையில் மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்

செங்கையில் மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்

செங்கையில் மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்


ADDED : செப் 12, 2025 10:04 PM

Google News

ADDED : செப் 12, 2025 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியிலுள்ள மழைநீர் கால்வாய்களை, வடகிழக்கு பருவமழைக்கு முன், துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாய்கள் உள்ளன.

இவற்றை முறையாக துார்வாரி சீரமைக்காததால், பருவ மழைக்காலங்களில் ஜே.சி.கே., நகர், வேதாசலம் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால், வடகிழக்கு பருவமழைக்கு முன், நகராட்சி பகுதியிலுள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, நகராட்சி கமிஷனருக்கு, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஏற்கனவே உத்தரவிட்டார்.

ஆனாலும் அப்பணி பெயரளவிற்கே நடந்து உள்ளது.

கால்வாய்களை முறையாக துார்வாராததால், மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து, பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, மழைநீர் கால்வாய்களை முறையாக துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us