sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுபோதையில் தகராறு மூவருக்கு 'காப்பு'

/

மதுபோதையில் தகராறு மூவருக்கு 'காப்பு'

மதுபோதையில் தகராறு மூவருக்கு 'காப்பு'

மதுபோதையில் தகராறு மூவருக்கு 'காப்பு'


ADDED : அக் 17, 2024 10:33 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் சசி, 26; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம், தன் மாமனாருடன் வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், மது போதையில் சசியிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்படி பெரும்பாக்கம் போலீசார், சசியை தாக்கிய பெரும்பாக்கம், தீபக், 24, விக்னேஷ், 23, ஜீவானந்தம், 21, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us