sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடற்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு

/

கடற்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு

கடற்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு

கடற்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு


ADDED : மார் 17, 2024 01:49 AM

Google News

ADDED : மார் 17, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம், :மாமல்லபுரம் அடுத்த தெற்குப்பட்டு பகுதியில் உள்ள கடற்கரையில், கடந்த 14ம் தேதி இரவு, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒதுங்கியது.

இதுகுறித்து, அப்பகுதியினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us