/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு
/
கடற்கரையில் இளம்பெண் சடலம் மீட்பு
ADDED : மார் 17, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், :மாமல்லபுரம் அடுத்த தெற்குப்பட்டு பகுதியில் உள்ள கடற்கரையில், கடந்த 14ம் தேதி இரவு, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒதுங்கியது.
இதுகுறித்து, அப்பகுதியினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மாமல்லபுரம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

