sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கலை அரங்கம் அமைக்க மதுார்வாசிகள் கோரிக்கை

/

கலை அரங்கம் அமைக்க மதுார்வாசிகள் கோரிக்கை

கலை அரங்கம் அமைக்க மதுார்வாசிகள் கோரிக்கை

கலை அரங்கம் அமைக்க மதுார்வாசிகள் கோரிக்கை


ADDED : அக் 23, 2024 01:37 AM

Google News

ADDED : அக் 23, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம் :அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் மதுார் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பாஞ்சாலி அம்மன் கோவில், சப்த கன்னியர், முனீஸ்வரன் கோவில், அய்யனாரப்பன் கோவில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்கள் அனைத்தும் ஒரே பகுதியில் உள்ளன.

இதனால், விழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் இல்லாததால், அப்பகுதியில் தெருக்கூத்து உள்ளிட்ட கலைகள் நடத்த முடியாமல் அப்பகுதியினர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கோடை மற்றும் மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இது தொடர்பாக, அப்பகுதியினர் ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மதுார் பகுதியில் கலை அரங்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us