sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிய பூங்காவிற்கு ரூ.1.47 கோடி ஒதுக்கீடு

/

புதிய பூங்காவிற்கு ரூ.1.47 கோடி ஒதுக்கீடு

புதிய பூங்காவிற்கு ரூ.1.47 கோடி ஒதுக்கீடு

புதிய பூங்காவிற்கு ரூ.1.47 கோடி ஒதுக்கீடு


ADDED : நவ 05, 2025 09:48 PM

Google News

ADDED : நவ 05, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி: வேளச்சேரியில், 1.50 ஏக்கர் இடத்தில் பூங்கா அமைக்க, 1.47 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.

அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, சேவா நகரில், 1.50 ஏக்கர் பரப்பில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில், பூங்கா அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து, பூங்கா அமைக்க, மாநகராட்சி சார்பில், 1.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், பூங்கா அமைக்கும் பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us