sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரும் 20, 21ல் செங்கையில் ஆட்சிமொழி கருத்தரங்கு

/

வரும் 20, 21ல் செங்கையில் ஆட்சிமொழி கருத்தரங்கு

வரும் 20, 21ல் செங்கையில் ஆட்சிமொழி கருத்தரங்கு

வரும் 20, 21ல் செங்கையில் ஆட்சிமொழி கருத்தரங்கு


ADDED : நவ 05, 2025 09:47 PM

Google News

ADDED : நவ 05, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஆட்சிமொழி கருத்தரங்கு, வரும் 20, 21ம் தேதிகளில் நடக்க உள்ளது.

கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

செங்கல்ட்டு மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கான ஆட்சிமொழி கருத்தரங்கு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 20, 21 ஆகிய தேதிகளில், காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடக்க உள்ளது.

இதில், மாவட்ட நிலை அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், வட்ட நிலை அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us