sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

/

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 08, 2025 12:31 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை கைவிட வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இவர்களை போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us