sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஊரக வளர்ச்சி துறையினர் உண்ணாவிரதம்

/

 ஊரக வளர்ச்சி துறையினர் உண்ணாவிரதம்

 ஊரக வளர்ச்சி துறையினர் உண்ணாவிரதம்

 ஊரக வளர்ச்சி துறையினர் உண்ணாவிரதம்


ADDED : டிச 31, 2025 05:57 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்ததை கண்டித்து, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட செயலர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us