sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலுாரில் சாலை விபத்து துாய்மை பணியாளர் பலி

/

பாலுாரில் சாலை விபத்து துாய்மை பணியாளர் பலி

பாலுாரில் சாலை விபத்து துாய்மை பணியாளர் பலி

பாலுாரில் சாலை விபத்து துாய்மை பணியாளர் பலி


ADDED : ஜன 05, 2024 09:12 PM

Google News

ADDED : ஜன 05, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 41. ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை, பாலுார் அடுத்த நத்தமேடு பேருந்து நிறுத்தம் அருகே, வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், விஜயலட்சுமி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாலுார் போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us