sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

/

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் பலி


ADDED : பிப் 24, 2024 01:30 AM

Google News

ADDED : பிப் 24, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த தேன்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ரோகித், 10. இவர், தேன்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டிலிருந்து வெளியே விளையாடுவதற்காக சென்றுள்ளார்.

இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, தேன்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில், இறந்த நிலையில் சிறுவன் உடல் மிதந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us