sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பருவகால பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

/

பருவகால பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பருவகால பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பருவகால பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : செப் 30, 2025 12:26 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பருவகால பணியாளர்கள் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, அரசு நெல் கொள்முதல் நிலையங்கள், தற்காலிகமாக இயங்கி வருகின்றன.

இங்கு, தற்காலிகமாக அனைத்து பருவகால பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்திட வேண்டும்.

பருவகால பணியாளர்களை தரக்கட்டுப்பாடு கள ஆய்வு என்ற பெயரில் மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். பருவ கால நெல் கொள்முதல் பணியாளர்களுக்கு, பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us