sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'சீசிங்' ராஜா கூட்டாளி தாம்பரத்தில் கைது

/

'சீசிங்' ராஜா கூட்டாளி தாம்பரத்தில் கைது

'சீசிங்' ராஜா கூட்டாளி தாம்பரத்தில் கைது

'சீசிங்' ராஜா கூட்டாளி தாம்பரத்தில் கைது


ADDED : ஏப் 21, 2025 02:49 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் விவேக்ராஜ், 29. இவர் மீது தாம்பரம், சிட்லப்பாக்கம், சேலையூர், பீர்க்கன்காரணை, ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில், 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

சரித்திர பதிவேடு குற்றவாளியான விவேக்ராஜ், ரவுடி 'சீசிங்' ராஜாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார்.

'சீசிங்' ராஜாவைப் போல் தன்னையும் போலீசார் என்கவுன்டர் செய்து விடுவார்களோ என பயந்த விவேக்ராஜ், சில மாதங்களுக்கு முன், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பின் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், சேலையூர் பகுதியில், அதிகாலையில் சென்ற நபரை மடக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இந்த வழக்கில், சேலையூர் போலீசார் விவேக்ராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us