sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொன்னி நெல் சாகுபடியில் செங்கை விவசாயிகள் தீவிரம்

/

பொன்னி நெல் சாகுபடியில் செங்கை விவசாயிகள் தீவிரம்

பொன்னி நெல் சாகுபடியில் செங்கை விவசாயிகள் தீவிரம்

பொன்னி நெல் சாகுபடியில் செங்கை விவசாயிகள் தீவிரம்


ADDED : அக் 09, 2024 11:00 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், நடப்பாண்டு சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில், ஒரத்தி, கீழ்அத்திவாக்கம், எலப்பாக்கம், ராமபுரம், கிளியாநகர், மொறப்பாக்கம் மற்றும் எல்.எண்டத்துார் பகுதிகளில், கிணற்று பாசனம் வாயிலாக, நன்செய் மற்றும் புன்செய் நிலப்பரப்பில், விவசாயம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது, ஏர் உழுதல், வரப்பு கட்டுதல், நடவு செய்வதற்கு நாற்றுப்பறிக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.

தற்போது வரை, அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், பொன்னி நெல் நடவு செய்யும் பணி நடைபெற்று உள்ளது என, அச்சிறுபாக்கம் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us