sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., நிர்வாகிக்கு காப்பு

/

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., நிர்வாகிக்கு காப்பு

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., நிர்வாகிக்கு காப்பு

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தி.மு.க., நிர்வாகிக்கு காப்பு


ADDED : செப் 21, 2024 02:06 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுாரில் வசிப்பவர் பாஸ்கர், 38. இவர், அப்பகுதி தி.மு.க., கிளைச் செயலராக உள்ளார். இவரின் மனைவி, ஒன்பதாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.

இந்நிலையில், இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், கணவனை இழந்த பெண்ணை, மூன்று மாதங்களாக பாலியல்ரீதியாக துன்புறுத்திவந்துள்ளார்.

மேலும், இதை வெளியில் யாரிடமும் சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், நேற்று மாலை புகார் அளித்தார்.

அதன்படி, வழக்கு பதிவு செய்து, தலை மறைவாக இருந்த பாஸ்கரை கைது செய்த போலீசார், நேற்று இரவு செங்கல்பட்டு சிறையில்அடைத்தனர்.






      Dinamalar
      Follow us